Wednesday 12 February 2014

கிடாரின் நரம்புகளில்
உரசிப்போகிறது
பட்டாம்பூச்சி...
எழும்பிய இசை
மோனத்தில் ஆழ்த்தியது...
லயித்து கிடக்க
உன் வண்ணம் பூசிக்கொள்கிறது
என் மேனி.

No comments:

Post a Comment